கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத்பாசில் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் படம் புஷ்பா. இப்படத்தில் முதல் பாகம் டிசம்பர் 17-ந்தேதி புஷ்பா தி ரைஸ் என்ற பெயரில் வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி அப்படத்தின் மூன்று பாடல்கள் இன்னும் படமாக்கவில்லை என்பதால், திட்டமிட்டபடி புஷ்பா முதல் பாகம் டிசம்பர் 17ல் வெளியாக வாய்ப்பில்லை என்பது போன்று ஒரு செய்தி டோலிவுட்டில் பரவி வருகிறது. இதை மறுத்துள்ள படக்குழு, மூன்று பாடல்களும் நவம்பர் இரண்டாவது வாரத்திற்குள் படமாக்கி முடிக்கப்பட்டு விடும். அதனால் டிசம்பர் 17ல் படம் வெளியாவதில் எந்த சிக்கலும் ஏற்படாது என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.