
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முதலில் எங்க லிஸ்டிலேயே இல்லை : வெங்கி அட்லூரி
“முதலில் சூர்யாவிடம் ஒரு வரலாற்றுப் படம் அதாவது ஒருவரது சுயசரிதை கதையைத் தான் கூறினேன். ஆனால் அந்த கதைக்கான காப்புரிமை சார்ந்த சில சிக்கல்கள் காரணமாக அந்த பயோபிக் கதையைத் தொடர முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் தான் ஏற்கனவே இரண்டு பயோபிக் படங்களில் நடித்திருந்ததால் கொஞ்சம் கலகலப்பாக படம் செய்யலாமே என்று சூர்யா விரும்பினார். அதன் பிறகுதான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் கதையை உருவாக்கினேன். கதையைக் கேட்ட முதல் முறையே சூர்யா இதில் நடிக்க ஒப்புக் கொண்டார்” என்று கூறியுள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!