
ஷாருக்கானின் கடலோர வீடு விரிவாக்க பணிகளுக்கு தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்
அங்கு அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் உச்சநீதிமன்றத்தை அணுகினார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மனுவின் நேர்மை மற்றும் அதன் அம்சம் குறித்துத் தங்களுக்குச் சந்தேகம் இருப்பதாகக் குறிப்பிட்டு, பசுமைத் தீர்ப்பாயத்தின் முந்தைய தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது. இதன் மூலம் ஷாருக்கானின் மன்னாட் வீட்டைப் புதுப்பிப்பதற்கான பணிகளில் ஏற்பட்டிருந்த தற்காலிகத் தடை விலகியுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!