
ஷாருக்கானால் வெளியான படம் : லாபம் விவசாயிகளுக்கு அர்ப்பணிப்பு
இந்த நிலையில் இந்த படத்தின் மூலம் கிடைத்த லாபத்தொகை முழுவதையும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குழந்தைகளின் கல்வி மற்றும் நலனுக்காக தானமாக வழங்கியுள்ளனர் படக்குழுவினர். மேலும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த குழந்தைகளின் கல்வியை தொடரவும் சுமார் 250 குழந்தைகளுக்கு தொடர்ந்து இருவேளை உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யவும் இந்த லாபத் தொகை பயன்படுத்தப்பட்டு வருவதாக படத்தின் இயக்குனர் பிரவீன் தார்டே நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!