ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஓ காதல் கண்மணி, மெர்சல் உள்பட பல படங்களில் நடித்தவர் நித்யாமேனன். மலையாள நடிகையான இவர், தென்னிந்திய மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர். தற்போது ஒரேயொரு கேரக்டர் மட்டும் நடிக்கும் பிராணா உள்பட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், முதன்முறையாக அக்சய் குமார் நடிக்கும் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கிறார் நித்யாமேனன். இந்தியாவின் மங்கல்யான் திட்டத்தை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகிறது. இப்படத்தில் வித்யாபாலன், சோனாக்ஷி சின்ஹா, டாப்சி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.