தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட் நடிகர் சயீப் அலிகானுக்கு பல்கேரியா நாட்டு காவல்துறையினர் இன்டர்போல் போலீசார் மூலமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். விஷயம் இதுதான்... சயீப் அலிகான் பல்கேரியா சென்றிருந்தபோது அங்குள்ள உள்ளூர் ஏஜென்ட் மூலமாக காட்டுக்குள் வேட்டையாட சென்றிருந்தார்.
வேட்டையாடுதல் பல்கேரியாவில் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது என்றாலும் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் வேட்டையடுவதற்கான முறையான லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். ஆனால் சயீப் அலிகானிடம் வேட்டையாடுவதற்கான லைசென்ஸ் இல்லை என்பதால் இந்த நோட்டீஸ் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதை சயீப் அலிகானிடம் மும்பை போலீசார் ஒப்படைத்தனர்.