தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கான். 1998-ம் ஆண்டு படப்பிடிப்புக்காக ஜோத்பூர் சென்றபோது அரிய வகை மானை வேட்டையாடியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
20 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் ஏப்., 5-ம் தேதி இவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதையடுத்து இரண்டு நாளில் ஜாமினில் வெளியே வந்தார். வெளிநாடு செல்லக்கூடாது உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் சல்மான் வெளியே வந்தார்.
இந்நிலையில் மே 25 முதல் ஜூலை 10 வரை கனடா, நேபாளம், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டியிருப்பதால் அனுமதி கேட்டு ஜோத்பூர் நீதிமன்றத்தில் இன்று(ஏப்.,17) மனு தாக்கல் செய்திருந்தார் சல்மான். இந்த மனுவை ஏற்ற நீதிமன்றம், சல்மானை வெளிநாடு செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டது.