பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
யாஸ் ராஜ் பிலிம்ஸ தயாரிக்கும் புதிய படத்தில் ஹிருத்திக் ரோஷன் - டைகர் ஷெரப் இணைந்து நடிக்கிறார்கள். இப்படத்தில் வாணி கபூர் ஹீரோயினாக நடிக்கிறார். சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார். ஆதித்யா சோப்ரா தயாரிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் வருகிற ஆகஸ்ட்டில் துவங்குகிறது. அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்திற்குள் படப்பிடிப்பை முடித்து, அடுத்தாண்டு அக்., 2-ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர். முன்னதாக அடுத்தாண்டு ஜன., 25-ம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய எண்ணியிருந்தனர். ஆனால் படப்பிடிப்பு தள்ளிப்போவதால் ரிலீஸ் தேதியையும் தள்ளி வைத்துள்ளனர்.