இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
நடிகர் ஷாரூக்கானின் பண்ணை வீட்டை வருமான வரித்துறையினர் முடக்கி உள்ளனர்.
பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் ஷாரூக்கான், இவர் மும்பையின் பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு, மகாராஷ்டிரா மாநிம், அலிபாக் கடற்கரை அருகே சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் பண்ணை வீடு உள்ளது. விவசாயம் செய்யப்போவதாக கூறியே இந்த நிலத்தை வாங்கியிருக்கிறார் ஷாரூக்கான். ஆனால் அதை மீறி ஆடம்பரமாக வீட்டை கட்டியுள்ளார். நீச்சல் குளம், ஹெலிகாப்டர் இறங்கும் வசதியாக ஹெலிபேட் போன்றவை இங்கு அமைக்கப்பட்டுள்ளதாம்.
ஷாரூக்கான் வீதியை மீறி இந்த பண்ணை வீட்டை கட்டியிருக்கிறார். இதுதொடர்பாக அவருக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பட்டிருக்கிறது. ஆனால், ஷாரூக் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து, பினாமி பரிமாற்ற சட்டத்தின் கீழ், வருமான வரித்துறையினர் அதிகாரிகள், ஷாரூக்கானின் பண்ணை வீட்டை முடக்கியுள்ளனர்.