சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
விஐபி 2 படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியிருக்கும் நடிகை கஜோல், அடுத்தப்படியாக பிரதீப் சர்கார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஈழ என்று தற்காலிகமாக பெயர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அம்மா - மகன் பாசத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தின் பூஜை நேற்று ஆரம்பமானது. கஜோலின் கணவரும், நடிகருமான அஜய்தேவ்கன் இப்படத்தை தயாரிக்கிறார்.
ஈழ படம் மனதை தொடும்படியாக இருக்கும், படத்தில் வலுவான கதைகளமும், கதாபாத்திரங்களும் உள்ளன என இயக்குநர் பிரதீப் சர்கார் கூறியுள்ளார்.