'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பேரில்லி கி பர்ஃபி படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்தை இயக்க டைரக்டர் அஸ்வினி ஐயர் திவாரி தயாராகி வருகிறார். பெண்ணை மையமாகக் கொண்டு அவர் எடுக்கும் படத்தில் நடிகை ஆலியா பட்டை நடிக்க வைக்க உள்ளாராம்.
இந்த படத்திற்காக கதையை உருவாக்கி வரும் ஆஸ்வினி ஐயர், ஆலியாவுடனும் பேசி வருகிறாராம். ஆலி்யாவும், அஸ்வினி ஐயரின் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி உள்ளாராம். இப்படம் பஞ்சாப்பை அடிப்படையாகக் கொண்டதாம். ஒரு பெண், அவரது லட்சியங்கள், தனத பெற்றோர் உடனான அவரது உறவு, அவர் தனது கனவுகளை அடைய ஒவ்வொரு முறையும் எவ்வாறு போராடுகிறார் என்பது தான் படத்தின் கதையாம்.
இப்படத்தின் கதையை நிதிஷ் திவாரி எழுதுகிறார். இப்படத்தை அஸ்வினி யார்தி மற்றும் பேன்டோம் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்க உள்ளனர்.