தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தங்கல் படத்திற்கு பிறகு இயக்குநர் நிதேஷ் திவாரி ஒரு புதிய படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அந்தவகையில், தற்போது அவர் இயக்கப்போகும் கதை, மல்டி ஹீரோ படமாக உருவாகிறது. இதில் தோனி பட புகழ் சுசாந்த் சிங் ராஜ்புட் முக்கியமான ரோலில் நடிக்கிறார். மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. ஆகஸ்ட் மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. இப்படத்தை சாஜித் தயாரிக்கிறார்.