ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் அக்ஷ்ய் குமாரின் மனைவியும், நடிகையுமான டிவிங்கிள் கண்ணா, தற்போது படங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவரின் உறவினர் கரண் கப்பாடியா, பாலிவுட்டில் களமிறங்குகிறார். புதியவர் பெஷாத் இயக்கும் படத்தில் கரண் நடிக்க உள்ளார். இப்படத்தை டோனி டிசோஷா மற்றும் விஷால் ராணா இணைந்து தயாரிக்கிறார்கள்.
பாலிவுட்டில் அறிமுகமாவது குறித்து டிவிங்கிள் கண்ணா கூறுகையில், படங்களில் நடிப்பதற்காக குதிரையேற்றம், பைக் சாகசம், நீச்சல் உள்ளிட்டவைகளை கற்றுள்ளேன். இதுதவிர பாங்காக் சென்று தற்காப்பு கலைகளும் பயின்று உள்ளேன். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது என்றார்.