இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பிரபல கணித ஜீனியஸ் ஆனந்த் குமார் வாழ்க்கை பாலிவுட்டில் சினிமாவாக உருவாக இருக்கிறது. இதில் ஆனந்த் குமார் வேடத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இப்போது அவர் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. சமீபத்தில் செய்தியாளர்களுடான சந்திப்பின் போது இதை உறுதி செய்துள்ளார் ஹிருத்திக்.
இதுகுறித்து ஹிருத்திக் கூறுகையில், சமீபத்தில் ஆனந்த் குமாரை சந்தித்தேன், அருமையான நபர், சினிமா தவிர்த்து அவரிடம் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டேன். அவரும் அவருடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்களை என்னும் பகிர்ந்தார். எங்களுக்கு இடையேயான சந்திப்பு அருமையாக இருந்தது. அவரது படத்தில் நடிக்க ஆவலாய் உள்ளேன் என்றார்.
ஆனந்த் குமார் வாழ்க்கை, சூப்பர் 30 என்ற பெயரில் சினிமாவாக உருவாக உள்ளது. இப்படத்தை விகாஷ் பகல் இயக்க உள்ளார்.