கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
அரசியலில் பிசியாக இருப்பதால் அந்த தாத்தா படத்தை ஒத்தி வைத்துள்ளார். இதனால் அந்த படம் பாதியில் நிற்கிறது. ஒரு படத்திற்காக எப்படி வருடக்கணக்கில் காத்திருக்க முடியும் என்று படம் சம்பந்தப்பட்ட ஒவ்வொருத்தரும் எஸ்கேப் ஆயிட்டிருக்காங்களாம். இரண்டு நாளைக்கு முன்பு படம் புடிக்கிறவர் எஸ்கேப் ஆயிட்டாராம். தாத்தாவை ஆட்டுவிக்கிறவரே அடுத்த படத்துக்கு தயாராகிட்டிருக்காராம். இதுவரை செலவு செய்த பல கோடியை எப்படி திரும்ப எடுக்கிறது. படத்தை எப்படி முடிக்கிறதுன்னு தவிக்குதாம் தயாரிப்பு நிறுவனம்.