'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
கோலமாவு விற்பனை படுஜோரானதும் தனது சம்பளத்தை கடுமையாக உயர்த்தி விட்டார் கோகிலா. பாலிவுட் நடிகைகளுக்கு இணையான சம்பளம் கேட்கிறாராம். கோலமாவுக்கு 3 கோடி சம்பளம் வாங்கிய கோகிலா அதன் பிறகான படங்களுக்கு 4 கோடி வாங்கினார். தற்போது 6 கோடி கேட்கிறாராம். தன்னை மையமாக கொண்ட படங்கள் என்றால் 5 கோடி சம்பளம் என்று நிர்ணயித்திருக்கிறாராம். இந்த கணக்கு வழக்குகளை பார்க்கிறவர் காதலனாம். கதை கேட்பது சம்பளம் நிர்ணயிப்பது எல்லாமே அவர்தானாம். ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவது மட்டும்தான் கோகிலாவாம்.