பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
உயிரோடு இருக்கும் வரை மகள்கள் சினிமாவில் நடிப்பதை சமீபத்தில் மறைந்த நடிகை விரும்பவில்லை. தான் கடந்து வந்த சினிமா பாதை கடினமாக இருந்ததால் அந்த சிரமம் மகள்களுக்கு வேண்டாம் என்று நினைத்தார். இதனால் மகள்களை கண்டிப்புடன் வளர்த்து வந்தார். மயிலின் மறைவுக்கு பிறகு சுதந்திர பறவைகளாகிவிட்டார்கள் மகள்கள். மும்பை நட்சத்திர ஓட்டல் பார்ட்டிகளில் மயிலின் மகள்களை அடிக்கடி பார்க்க முடிவதாக சொல்கிறார்கள். தந்தைகுலமும் பெரியளவில் மகள்களை கண்டிக்கவில்லை. இதனால், கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் மயிலின் தோழிகள் மற்றும் உறவினர்கள்.