பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
கடவுள் படத்தின் இரண்டாம் பாகத்தில் மூணுஷா நடிக்க வேண்டிய காட்சிகள் தவிர மற்ற அனைத்தையும் எடுத்து முடித்து விட்டார்களாம். அந்தக் காட்சிகளில் மூணுஷா தவிர வேறு யார் நடித்தாலும் சரியாக இருக்காது என்று இயக்குனரும், ஹீரோவும் கருதுகிறார்களாம். இதனால் எப்படியாவது அவரை சம்மதிக்க வைக்க முயற்சி நடக்கிறது. இயக்குனர் நேரடியாக கேட்டால் நடிக்க தயாராக இருப்பதாக மூணுஷா சொல்கிறாராம். ஆனால் அரிவாள் இயக்குனரோ "நான் நெல்லை சீமைக்காரன் யார்கிட்டேயும் போய் நிற்க மாட்டேன்" என்று மீசையை முறுக்குகிறாராம். பாவம் தயாரிப்பாளர்தான் மூணுஷாவை சம்மதிக்க வைக்க நடையா நடந்துக்கிட்டிருக்காராம்.