நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
அண்மையில் நீராய் கொட்டிய படத்திற்கு ஏகப்பட்ட பாராட்டுகள். அந்தப்பாராட்டே அப்படத்தின் இயக்குநருக்கு தலைக்கனத்தை ஏற்படுத்திவிட்டதாக படக்குழுவினரே வருத்தப்படுகின்றனர். பிரபல பத்திரிகை அவருக்கு விருது வழங்கி கௌரவித்தது. அதை கிண்டல் பண்ணி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதுமட்டுமல்ல, தனக்கு வாழ்க்கை கொடுத்த தயாரிப்பு நிறுவனத்தையும் நண்பர்கள் வட்டாரத்தில் திட்டுகிறாராம். எல்லாவற்றுக்கும் மேலாக, ஹீரோக்கள் என்னைத்தேடி வந்து கதை கேட்க வேண்டும், நான் அவர்களைத் தேடிப்போக மாட்டேன் என்கிறாராம். ஒரு படத்தை இயக்கிய நிலையிலேயே இப்படியா என்று அதிர்ச்சியடைகின்றனர் திரையுலகினர்.