சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
தமிழில், கன்னத்தில் முத்தமிட்டால், அழகி மற்றும் நீர்ப்பறவை என சில படங்களில் நடித்தவர் இந்தி நடிகை நந்திதா தாஸ். இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது, மக்கள் அடைந்த துயரத்தை மையமாக வைத்து, மன்ட்டோ என்ற எழுத்தாளர் எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து, மன்ட்டோ என்ற பெயரிலேயே ஒரு படம் இயக்கியுள்ளார் நந்திதா தாஸ். இந்த படத்தை, சிட்னி திரைப்பட விழாவில் திரையிட்ட நந்திதா தாஸ், இந்தாண்டு இறுதியில் இந்தியாவில் வெளியிட போவதாக கூறுகிறார். அவளுக்கு எவள் ஈடு; அவளுக்கு அவளே ஜோடு!
— எலீசா