ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 40வது படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் துவங்கியது. இந்தப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். சில தினங்களுக்கு முன் துவங்கிய இந்தப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட சூர்யா, துப்பாக்கியை நீட்டியபடி நிழல் மறைவாக நிற்பது போன்ற ஒரு அதிரடியான புகைப்படம் ஒன்றை படக்குழு வெளியிட்டனர்.
தற்போது கையில் மிகப்பெரிய கத்தியுடன் வேட்டி கட்டிய சூர்யா நடந்து செல்வது போல சில் அவுட்டில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள் ஒன்றுகொன்று மாறுபட்ட இந்த இரண்டு புகைப்படங்களையும் பார்க்கும்போது இயக்குனர் பாண்டிராஜ் தனது வழக்கமான பாணியிலிருந்து மாறி புதிதாக ஒரு விஷயத்தை முயற்சித்து பார்க்கிறாரோ என்றே நினைக்க தோன்றுகிறது.