'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம், மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன படங்களில் நடித்த ஐஸ்வர்யா தத்தா, பிக்பாஸ் 2 நிகழ்ச்சிக்குப் பிறகு பிரபலமாகி விட்டார். தற்போது அவர் ஆரி, மகத் இருவருடன் தலா ஒரு படங்களில் நடித்து வருகிறார்.
இதில், ஆரியுடன் ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் படத்தை அய்யனார் படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜ மித்ரன் இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு இன்று காலை ஆதரவற்ற குழந்தைகளை வரவைத்து, கிறிஸ்துமஸ் கொண்டாடியிருக்கிறார்கள். அதோடு, அந்த பிள்ளைகளுக்கு உணவு மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறார்கள்.