ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சென்னையில் திருவையாறு நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சரோஜாதேவி பேசியதாவது :
எத்தனையோ முதல்வர்களை நேரில் பார்த்திருக்கிறேன், அவர்கள் எல்லோரும் சிடுசிடு என முகத்தை வைத்திருப்பார்கள். ஆனால் முதல்வர் எடப்பாடி முகத்தில் எப்போதும் புன்னகை காணப்படுகிறது. எம்ஜிஆர் போன்று அவரும் சிரித்து பழகுகிறார். அவர் பல நல்ல திட்டங்களை ஏழைகளுக்கு செய்திட வேண்டும். அவரே என்றைக்கும் முதல்வராக இருக்க வேண்டும் என்றார்.