‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
மோகன்லால் நடித்த புலி முருகன் படத்த்திற்கு வசனம் எழுதிய ஆர்.பி.பாலா, அகோரி என்கிற படத்தை எடுத்து முடித்துள்ள நிலையில் இப்போது அடுத்து அனுநாகி படத்தை தயாரிக்கவுள்ளார். மைம் கோபி,ரியாஸ்கான், ரவிகாலே ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். ராட்சசன் பட வில்லன் சரவணன், முக்கிய வில்லனாக நடிக்கிறார். ஆர்.பி. பிலிம்ஸ் ஆர்.பி.பாலாவுடன் ராஜ் பிலிம்ஸ் அறந்தை.கே ராஜகோபால் இணைந்து தயாரிக்கின்றனர். விசாக் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீசாஸ்தா இசை அமைக்கிறார்.
படம் பற்றி ஆர்.பி.பாலா கூறியதாவது: தீமைக்கும், நன்மைக்கும் இடையில் நடக்கும் மோதல் கதை இது அறிவியல் சஸ்பென்ஸ் த்ரில்லர் ரகப்படம் என்றாலும் இதில் நட்பு ,காதல் , அன்பு , காமெடி பக்தி, கிராபிக்ஸ், சண்டை காட்சிகள் என அனைவரையும் கவரும் அம்சங்கள் இருக்கும். நாயகன், நாயகி தேர்வு நடந்து வருகிறது. என்றார்.