டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
எந்த ஹீரோயினையும் குறைவாக மதிப்பிட கூடாது என்பதற்கு லேட்டஸ்ட் உதாரணம் நடிகை பூஜா ஹெக்டே. தமிழில் முகமூடி படத்தில் அறிமுகமானபோது ரசிகர்களின் வரவேற்பை பெறாத இவர், இப்போது காலில் சக்கரம் கட்டிக்கொள்ளாத குறையாக பரபரப்பாக படப்பிடிப்புகளில் நடித்து வருகிறார்.
தற்போது ஜூனியர் என்.டி.ஆருடன் அரவிந்த சமேத படத்தை முடித்த கையோடு இந்தியில் உருவாகும் 'ஹவுஸ்புல்-4' படத்தின் படப்பிடிப்பிற்காக ஜெய்சல்மர் பறந்துவிட்டார். இதை முடித்துவிட்டு பிரபாஸின் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
இதனால் 'அரவிந்த சமேத' படத்தின் புரமோஷன் நிகழ்சிகள் எதிலும் பூஜா ஹெக்டே கலந்துகொள்ள முடியவில்லை. இதனால் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் படத்தின் இயக்குனர் த்ரிவிக்ரம் இருவரிடமும் மனிப்பு கேட்டுக்கொண்டுள்ளார் பூஜா ஹெக்டே.