பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா இரப்பா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ள 'செக்கச்சிவந்த வானம்' வருகிற 27-ம் தேதி ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
விலங்குகள் நல வாரியம் இன்னும் க்ளியரன்ஸ் தரவில்லை. இன்னொரு பக்கம் திருப்பூர் சுப்பிரமணியத்துக்கு தரவேண்டிய ரூ.3 கோடி பஞ்சாயத்து வேறு ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் படத்தின் வெளியீட்டில் சிக்கல் நிலவுவதாக தகவல் அடிபடுகிறது. இருப்பினும் இன்னும் 10 நாட்கள் இருப்பதால் பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என நம்பப்படுகிறது.
இதற்கிடையில் செக்கச்சிவந்தவானம் படம் ரிலீஸாக இன்னும் இரண்டு வாரங்கள் கூட இல்லாத நிலையில்,
எங்கே எங்கே வீழ்வோம் என்றே
அறியா மழைத்துளிகள்
விதைமேல் ஒன்றாய்
சிதைமேல் ஒன்றாய்
வீழ்வதே பிராப்தம்
விதி வேட்கையே
பிராப்தம் - பிராப்தம்
என்று தொடங்கும் ஒரு பாடலை ஒலிப்பதிவு செய்துள்ளனர்.