பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
சென்னை, அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மாற்றுத் திறனாளியான 12 வயது சிறுமிக்கு, 17 பேர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியிருக்கிறது. இத்தகைய செயலுக்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்து வருகின்றன.
இந்த விஷயத்தில் தனது கோபத்தை டுவிட்டரில் வாயிலாக வெளிப்படுத்தியிருக்கிறார் பார்த்திபன். அதில் அவர் பதிவிட்டிருப்பதாவது...
அறுத்தெறியுங்கள்!!!
இந்த நிமிடம்