தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற அடல்ட் படங்களில் நடித்தவர் கெளதம் கார்த்திக். இதையடுத்து இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க சொன்னபோது அவர் மறுத்து விட்டதாக செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து கெளதம் கார்த்திக் கூறுகையில், ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து படங்களில் நடிக்கும்போது எனது இமேஜ் போய் விடும் என்று சிலர் சொன்னார்கள். ஆனால் இந்த படங்கள் வசூல்ரீதியாக வெற்றி பெற்றது. இளவட்ட ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டார்கள்.
அதோடு, இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை பார்க்க ஆண்களைப்போன்று பெண்களும் தியேட்டருக்கு வந்தார்கள். இதை நானே பார்த்து ஆச்சர்யப்பட்டேன். அதனால், இப்போதைக்கு உடனடியாக அடல்ட் ஒன்லி படங்களில் நடிக்க விரும்பவில்லை என்றாலும், ஒரு சிறிய இடைவெளி கொடுத்து மீண்டும் நடிப்பேன் என்கிறார் கெளதம் கார்த்திக்.