சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
கேரள மாநிலம் குமுளியை சேர்ந்தவர் இஷாரா நாயர். ஆனால் படித்தது, வளர்ந்தது எல்லமே பெங்களூரு. மாடலிங் துறையில் இருந்த இஷாரா வெண்மேகம் என்ற படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு பப்பாளி படத்தில் நடித்தார்.
சதுரங்க வேட்டை படம் அவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது. ஆனால் நல்ல வாய்ப்புகளை கொடுக்கவில்லை. இவன் யாரென்று தெரிகிறதா? பப்பரப்பம் படங்களில் நடித்தார். போதிய வாய்ப்பு இல்லாமல் சினிமாவை விட்டு விலகி இருந்த இஷாரா, தற்போது திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஷாகில் என்பவரை கடந்த 18-ந் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டிருக்கிறார்கள். சினிமா துறையை சேர்ந்த யாருக்கும் அழைப்பு அனுப்பப்படவில்லை. திருமணமான ஒரு வாரத்திற்கு பின்பே இந்த தகவல் வெளிவந்திருக்கிறது.