அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் |
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி பத்து நாட்களுக்கு முன்பு வெளிவந்த 'பொன்னியின் செல்வன் 2' படம் 300 கோடி வசூலைக் கடந்துள்ளது. கல்கி எழுதிய நாவலைக் கடந்த பல வருடங்களாக யாருமே திரைப்படமாக உருவாக்க முயன்றும் முடியாத சூழலில் அந்த சாதனையை மணிரத்னம் புரிந்திருக்கிறார்.
இரண்டாவது பாகத்தின் சில கதாபாத்திர முடிவுகள் குறித்தும், கிளைமாக்ஸ் குறித்தும் சர்ச்சைகள் எழுந்தாலும் படத்தை ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் தனது குழுவினருக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் பார்ட்டி ஒன்றை வைத்துள்ளார் மணிரத்னம். அவரது குழுவினருடன், உதவியாளர்களும் அதில் கலந்து கொண்டுள்ளார்கள்.
அந்த புகைப்படத்தை படத்தின் 'ஒலிக் குழுவில்' பணி புரிந்த முன்னாள் குழந்தை நட்சத்திரமான ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி பகிர்ந்துள்ளார்.