பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
ஆரம்பத்தில் தமிழ் சினிமா பக்கம் அவ்வளவாக ஆர்வம் காட்டாத மலையாள நடிகர் பஹத் பாசில், கடந்த ஆண்டு வெளியான 'வேலைக்காரன்' படம் மூலம் தமிழ் திரையுலகுக்குள் நுழைந்தார். அதைத்தொடர்ந்து தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்து முடித்துவிட்டார். அதேசமயம் அவராகவே வேண்டாம் என விலகிய மணிரத்னம் படமான செக்க சிவந்த வானம் இன்று வெளியாகியுள்ளது.
இருந்தாலும் மலையாளத்தில் தனது 'வரதன்' படம் வெளியாகி ஹிட்டான சந்தோஷத்தில் இருக்கிறார் பஹத் பாசில். இந்தநிலையில் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மலையாளத்தில் வெளியாகி கவனம் ஈர்த்த 'சூடானி ப்ரம் நைஜீரியா மற்றும் அருவி ஆகிய படங்களை பார்த்தபிறகு, அவற்றில் தன்னுடைய பங்களிப்பும் இருந்திருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கும் என கூறியுள்ளார் பஹத் பாசில்.