ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
ஜனநாயகத்தின்படி பிரதமர் பதவிக்கு மிகவும் தகுதி வாய்ந்தவர் நரேந்திர மோடி எனவும், அடுத்த தேர்தலிலும் அவரே பிரதமராக வேண்டும் எனவும் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் சிறுவயது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் சலோ ஜேட்டீ ஹெய்ன் என்ற குறும்படம் மும்பையில் நேற்று திரையிடப்பட்டது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா ரணாவத்திடம், மோடி தலைமையிலான மத்திய அரசின் நான்கு ஆண்டுகால ஆட்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த கங்கனா, பிரதமராக இருப்பதற்கு, நரேந்திர மோடி மிகவும் தகுதிவாய்ந்தவர் . ஜனநாயகத்தின் சரியான தலைவர் என்ற அடிப்படையில், மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம் என தெரிவித்தார்.