ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கரீனா கபூர், திடீரென சமூக நலம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். சர்வதேச குழந்தைகள் நல அமைப்பான, 'யுனிசெப்' நடத்தும் விழாக்களில், தொடர்ச்சியாக பங்கேற்று வருகிறார்.
சமீபத்தில் மும்பையில் நடந்த விழாவில் பங்கேற்ற கரீனா கபூர், 'குழந்தைகள் விஷயத்தில், முன்பெல்லாம் அவ்வளவு ஆர்வம் காட்டியது இல்லை. ஆனால், எனக்கு குழந்தை பிறந்து, நானும் தாயான பின் தான், குழந்தைகளை பற்றிய விஷயங்களில் அக்கறை காட்டத் துவங்கினேன்.