அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
துப்பாக்கி மற்றும் கத்தி படங்களைத் தொடர்ந்து, நடிகர் விஜய்யும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசும், சர்கார் படத்தில் இணைந்துள்ளனர். எப்போதுமே, தன் மனதில் தோன்றியதை உடனே செய்து விடுவார், விஜய். இந்த படத்தின் கதை, 'விஜய்யின் நிஜ கேரக்டரை பிரதிபலித்திருக்கும் விதத்தில் அமைந்துள்ளதால், தன் மனதுக்கு தோன்றும் விஷயத்தை, எப்படி வெளிப்படுத்துகிறார் என்பது தான், சர்கார் படத்தில், விஜய்யின் கேரக்டராக உருவாக்கப் பட்டிருக்கிறது...' என்கிறார், முருகதாஸ்.
— சினிமா பொன்னையா