விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
பெரும்பாலும், இரண்டாம் பாகம் படங்களில் நடிக்க விரும்பாத ரஜினி, பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை, சுரேஷ் கிருஷ்ணா சொன்னபோது மறுத்தார். இப்போது, கே.எஸ்.ரவிக்குமார் சொன்ன கதை பிடித்து விட, அடுத்தபடியாக, அவர் இயக்கத்தில், படையப்பா-2வில் நடிக்க தயாராகி விட்டார். கபாலி மற்றும் காலா படங்களில், ரஜினிக்கான, 'மாஸ் ஓப்பனிங்' மற்றும் 'பில்டப்' காட்சிகள் இல்லாத நிலையில், இப்படத்தில், ரஜினியை அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கும் பாணியிலேயே, 'செம மாசாக' காண்பிக்கப் போவதாக கூறுகிறார், கே.எஸ்.ரவிக்குமார்.
— சினிமா பொன்னையா