'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில், கன்னத்தில் முத்தமிட்டால், அழகி மற்றும் நீர்ப்பறவை என சில படங்களில் நடித்தவர் இந்தி நடிகை நந்திதா தாஸ். இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது, மக்கள் அடைந்த துயரத்தை மையமாக வைத்து, மன்ட்டோ என்ற எழுத்தாளர் எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து, மன்ட்டோ என்ற பெயரிலேயே ஒரு படம் இயக்கியுள்ளார் நந்திதா தாஸ். இந்த படத்தை, சிட்னி திரைப்பட விழாவில் திரையிட்ட நந்திதா தாஸ், இந்தாண்டு இறுதியில் இந்தியாவில் வெளியிட போவதாக கூறுகிறார். அவளுக்கு எவள் ஈடு; அவளுக்கு அவளே ஜோடு!
— எலீசா