'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
கொடி படத்தில், த்ரிஷா அரசியல்வாதியாக நடித்ததைத் தொடர்ந்து, தற்போது, இவன் வேற மாதிரி மற்றும் வேலையில்லா பட்டதாரி என, பல படங்களில் நடித்த சுரபியும், குறள் 388 என்ற படத்தில், அரசியல்வாதியாக நடிக்கிறார். இப்படம், திருவள்ளுவர் எழுதிய, 388வது குறளின் கருத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது. குறிப்பாக, தேர்தலுக்கு முன், வாக்குறுதிகளை வாரி வழங்கும் அரசியல்வாதிகள், தேர்தலுக்கு பின், அதை மறந்து விடுவதை முன்னிறுத்தும் இந்த கதையில், அரசியல்வாதிகளை தோலுரிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார், சுரபி. கூத்துக்கு தக்க பந்தம்; காற்றுக்கு தக்க படல்!
— எலீசா