ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராகி விட்ட, நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர்சல்மான், தன் தந்தையுடன், ஒரு படத்தில் இணைந்து நடிக்க விரும்புகிறார். அதனால், தற்போது தன், 395வது படத்தில் நடித்து வரும் மம்மூட்டி, அடுத்தபடியாக, நான்கு கதைகளை கேட்டு, ஓ.கே., செய்துள்ளார். அப்படங்களை முடித்த பின், தன், 400வது படத்தில், மகன் துல்கர்சல்மானுடன் இணைந்து நடிப்பதற்கான கதை தேடுகிறார்.
— சி.பொ.,