இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சுமார், 25 ஆண்டுகளுக்கு முன், ரஜினி மற்றும் மம்மூட்டியை வைத்து, மணிரத்னம் இயக்கிய படம், தளபதி. அதன்பின், அவர்களை வைத்து, படம் இயக்காத அவர், மீண்டும் ஒரு படத்தை, பிரமாண்டமாக இயக்க திட்டமிட்டுள்ளார். அதற்காக, ஒரு கேங்ஸ்டர் கதையை உருவாக்கியுள்ள மணிரத்னம், இருவரிடமும் அது குறித்து, பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
—சி.பொ.,