ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாகுபலி படத்தில் நடித்த பின், அப்பட நாயகன் பிரபாஸ் எப்படி இந்தியா முழுக்க தெரிந்த நடிகராகி விட்டாரோ, அதேபோல், அப்பட வில்லன் ராணாவும், பிரபலமாகி விட்டார். தற்போது, ராஜிவ் கொலை வழக்கை மையப்படுத்தி உருவாகும் படத்தில், சி.பி.ஐ., அதிகாரியாக நடிக்கிறார், ராணா. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என, நான்கு மொழிகளில் தயாராகும் இப்படத்தில், ராஜிவ் கொலை வழக்கை விசாரணை செய்த, சி.பி.ஐ., அதிகாரி கார்த்திகேயன் வேடத்தில் நடிக்கிறார், ராணா.
— சினிமா பொன்னையா