ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த, 35 ஆண்டுகளாக, தன் ரசிகர் மன்றத்தை, நற்பணி மன்றமாக செயல்படுத்தி வருபவர், கமல்ஹாசன். இந்நிலையில், சமீபகாலமாக, அரசியல் ரீதியான கருத்துகளை, தன், 'டுவிட்டரில்' வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தி வருவதுடன், 'அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை; ஓட்டு அரசியல் செய்யாமல், மக்களுக்காக, அவர்களுக்கு நல்லது நடப்பதற்கான அரசியல் செய்ய போகிறேன்.அதற்காக, என் நற்பணி மன்றம், எப்போதும் குரல் கொடுக்கும். முக்கியமாக, ஒரு மனிதனாக இருந்து, ஜாதி - மதம் பார்க்காமல், அனைத்து மக்களுக்காகவும் போராடுவேன்...' என்கிறார்.
— சினிமா பொன்னையா.