எனக்கு வீழ்ச்சி அல்ல, வளர்ச்சிதான்! - த்ரிஷா | இயக்குனராகிறார் மாஜி ஹீரோயின் ஸ்ரீப்ரியா! | நயன்தாராவும், டாப்சியும் ரொம்ப குளோஸ் | பாடகர் ஹரிஹரனுக்கு லதா மங்கேஷ்கர் விருது! | இயக்குனர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார் ஆர்.வி.உதயகுமார்! | முதல்வருக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்குமார்-சைந்தவி! | பக்திமார்க்கத்தில் இறங்கினார் சிம்பு...! | மீண்டும் ஹீரோவாகிறார் கரு.பழனியப்பன்! | சில்க் ஸ்மிதாவே ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு சாதிக்கப்போகிறேன்! - சனாகான் | விஜய் பிறந்த நாளில் தலைவா ஆடியோ ரிலீஸ்? |
இந்த படத்தில் கதையே இல்லை, கக்கா தான் இருகின்றது. ஆனால் director கண்ணன் ஏதோ நகைசுவை படம் , ஹிட்டு அப்படின்னு சொல்லுறப்ப நமக்கு வயிறு எரியுது . என்னையா கதை ? தமிழ் பட உலகத்தில் நகைச்சுவை படம் ஜெயித்தால் உடனே காக்காவை கூட கையில் எடுபீன்களா ? கருமம் , கண்ணனின் ஜெயம்கொண்டான் படத்தை டைரக்டர் மணிரத்தினம் கதை சரியில்லை என்றாராம் , இந்த கதையை சொல்லிருந்தால் மூக்கை பொத்தி கண்ணனை விரட்டி இருப்பார் , ஒன்னும் இல்லை படத்தில். இதில் அஞ்சலி , ஹன்ஷிகா , ஓட்டை வீடு தமிழ் பத்திரிகை அலுவலகம் நல்லா இருக்கும் வேலை பார்ப்பவன் நடுப்பக்கம் நக்கி மாதிரி அந்து போகும் வீட்டில் தான் இருப்பான் , நிருபர்களின் தலைவிதி என்று கண்ணன் சொல்வதில் உண்மை இருக்கும் , தலை தெறிக்க ஓடும் இவர்களுக்கு சாப்பாடு போடுவது pressmeet அந்த வகையில் வேண்டுமானால் பாராட்டலாம் ,சேட்டை கண்ணன் ஜட்டியில் oh சாரி carrier இல் விழுந்த பெரிய ஓட்டை .
ஹன்ஷிகா மற்றும் அஞ்சலியின் கவர்ச்சியை நம்பி கதையே இல்லாமல் கேமராவை தூக்கி கொண்டு கிளம்பி விட்டார்கள் போல. ஆர்யா நல்ல நடிகர் அவர் நடிகைகளிடம் கல்லை போடுவது மற்றும் இது போன்ற குப்பை படங்களில் நடிப்பதன் முலம் காசு மட்டுமே பார்க்க முடியும். சந்தானம் நிறைய காசு பண்ணலாம் ஆனால் அவருடைய பட காட்சிகளை திரும்ப பார்க்க யாரும் விரும்ப மாட்டார்கள், நாகேஷ் கவுண்டமணி செந்தில் போன்றவர்கள் நடித்தவற்றை எப்போதும் பர்க்கும்படிதான் உள்ளது. சந்தானம் அவருக்கு தெரிந்ததை மட்டும் தானே செய்ய முடியும் நாம் தான் இந்த குப்பைகளை விலக்கி கொள்ள வேண்டும்.