ஹீரோ கண்ணன் ஹீரோயின் தமிழை காதலிக்கிறார், தமிழும் காதலிக்கிறார். ஆனால் இவர்கள் காதல் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளாத காதல் அதை சில கெட்ட நண்பர்கள் திசை திருப்பிவிட்டு. கண்ணனை குடிகாரனாக்கி விடுகிறார்கள். இதை அறிந்த கண்ணனின் நண்பர்கள் அவனது எதிர் காலத்தை கெடுக்கும் காதலையும், கெட்ட சகவாசத்தையும் தடுக்க நண்பர்கள் தமிழிடம் அவள் மனம் நோகும் அளவிற்கு பேசி அவளே அந்த காதலை கைவிடும் அளவிற்கு செய்துவிடுகிறார்கள்.அதனால் மனம் உடைந்த கண்ணன் அனைத்திலும் இருந்து விடுபட்டு வாழ்கையில் நல்ல நிலைமைக்கு வந்து விடுகிறார்.
முடிவில் காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பது தான் கதை ! படப்பிடிப்பு கன்னியாகுமரி, முட்டம், திருநெல்வேலி போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.