வீரத்தின் மகன்
தந்தையை குற்றவாளி என அறிவித்து அதற்காக அவரது மகனான பச்சிளம் சிறுவனை சிறைச்சாலைக்குள் அனுப்பி அங்கு ராணுவத்தினரால் கொடூரமாக கொலை செய்யப்படுகிறான். உலகை உலுக்கிய இந்த உண்மைச்சம்பவத்தின் பின்னணியில் உருவாகியுள்ள படம் தான் வீரத்தின் மகன் என்கிறார் இயக்குனர் பிஜூ ரவீந்திரன்.
ஏ.ஜே. பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தில், அன்புமணி, மாஸ்டர் அத்வைத், விஷ்ணு, ராதிகா, இந்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கொச்சின் கடற்கரையில் ஒரு கப்பலில் உச்சக்கட்ட காட்சி படமாக்கப்பட்டுள்ளது.
மாஸ்டர் அத்வைதீன் நடிப்பு, காண்போரை, கண்ணீர் குளமாக்கியது.