இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை தொடரில் பங்கேற்றவர் சீதா லட்சுமி. நிகழ்ச்சியின் இறுதி வரை வந்தவர் இறுதியில் ஆர்யாவால் கழற்றி விடப்பட்டார்.
கேரளாவில் மழை வெள்ளம்காரமாக பல நடிகர் நடிகைகள் வெள்ளத்தில் சிக்கி இருக்கிறார்கள். அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறார்கள், இந்த நிலையில் சீதாலட்சுமி தனது இன்ஸ்டராகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் நாங்கள் தண்ணீர், உணவு இன்றி கஷ்டப்படுகிறோம். யாராவது வந்து காப்பாற்றுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். இந்த வீடியோ வைரலாக பரவிக்கொண்டிருக்கும்போதே சீதாலட்சுமியும் அவரது குடும்பத்தினரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். பின்னர் அந்த வீடியோவை நீக்கி விட்டார் சீதாலட்சுமி.