பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பொன்மகள் வந்தாள் தொடரில் ரோகினி கேரக்டரில் நடித்து வந்த ஆயிஷா, தற்போது தொடரில் இருந்து விலகி விட்டார். கணவனுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்க ஆயிஷாவை வற்புறுத்தியதால் அவர் விலகி விட்டதாக கூறப்படுகிறது. தற்போது அவருக்கு பதிலாக தற்போது அதே கேரக்டரில் மேக்னா வின்செண்ட் நடிக்கிறார். மேக்னாவை ரசிகர்களுக்கு நன்றாகத் தெரியும். தெய்வம் தந்த வீடு தொடரில் சீதா கேரக்டரில் நடித்து புகழ்பெற்றவர்.
தெய்வம் தந்த வீடு சீரியலுக்கு பிறகு மலையாள சீரியல்களில் நடித்த மேக்னா, அதன்பிறகு திருணம் செய்து கொண்டு செட்டிலானார். இப்போது பொன்மகள் வந்தாள் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். அடிப்படையில் நடன கலைஞரான மேக்னா, சின்னத்திரை நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றிருக்கிறார்.