தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஜீ தமிழ் சேனலில் யாரடி நீ மோகினி சீரியல் மிகுந்த வரவேற்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சஞ்சீவ் ஹீரோவாக நடித்து வந்தார். திடீரென சென்னை நகர வீதிகளில் யாரடி நீ மோகினி சீரியலின் சுவரொட்டிகள் பளிச்சிட்டன. அதில் சஞ்சீவிற்கு பதிலாக ஸ்ரீ இருக்கிறார். இவர் தலையணைப் பூக்கள், தேவதையை கண்டேன் தொடர்களில் நடித்து வருகிறவர்.
250 எபிசோட்கள் வரை நடித்த சஞ்சீவின் முக்கியத்தும் கடந்த சில வாரங்களாக குறைக்கப்பட்டு வில்லி சைத்ரா ரெட்டிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாகவும், அதனால் சஞ்சீவ் விலகி விட்டதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு பதில் அதே முத்தரசன் கேரக்டரில் ஸ்ரீ நடிக்கிறார்.
ஸ்ரீ கடந்த சில மாதங்களுக்கு முன்பு தலையணைப்பூக்கள் சீரியலிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. பொதுவாக நடிகைகள்தான் இவருக்கு பதில் இவர் என மாறுவார்கள். இப்போது ஹீரோக்களும்