டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பொறியாளருக்கு படித்து விட்டு தொகுப்பாளினி ஆனவர் சுவதிஷ்டா. சென்னை பொண்ணு. பல சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிவர் திடீரென்று சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். தன்னை பேட்டி எடுத்தவரை அப்படியே சினிமாவுக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டார் மிஷ்கின்.
சவரக்கத்தி படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருக்கிறார். அடுத்து ஜீவாவுடன் கீ படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இதற்கிடையில் மதம் என்ற படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்தார். இந்த படங்களின் வருகைக்கு பிறகு சினிமாவில் பிசியாக நடிக்க முடிவு செய்திருக்கிறார்.
இதற்கிடையில் ஆபாயில் என்ற வெப் சீரியலில் நடித்து அதிலும் பாப்புலராகி விட்டார். இனி தொகுப்பாளினி வேலைக்கு குட்பை சொல்லிவிட்டு சினிமாவிலும், வெப் சீரியல்களிலும் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார் சுவதிஷ்டா.