ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நட்சத்திர நிகழ்ச்சி கலக்கப்போவது யாரு. காமெடி நிகழ்ச்சியான இதில் ஈரோடு மகேஷ், சேது, ஆர்த்தி, பிரியங்கா ஆகியோர் ஆகியோர் நடுவர்களாக இருக்கிறார்கள். தற்போது நடந்து வரும் புதிய சீசனில் வையாபுரியும் வருகிறார்.
தாடி பாலாஜியின் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னைகளால் அவரால் சரிவர நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவருக்கு பதில் வையாபுரி என்ட்ரியாகி இருக்கிறார். இருந்தாலும் அவ்வப்போது பாலாஜியும் என்ட்ரியாகிறார். அவர் முழுமையாக நிகழ்ச்சியை விட்டு நீங்கவில்லை என சேனல் வட்டாரம் தெரிவிக்கிறது.