தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நியூஸ் 18 சேனலின் நட்சத்திர செய்தி வாசிப்பாளர் சரண்யா. சில நேரங்களில் மைக்குடன் களத்தில் நிருபராகவும் குதித்து விடுவார். சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மாணவர்களுடன் களத்தில் நின்று நேரடி ஒளிபரப்பில் கலக்கினார். அலங்காநல்லூர் வாடி வாசலுக்கும் சென்றார்.
தற்போது சரண்யா ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், சந்தித்த மனிதர்கள், ஆகியவற்றை கட்டுரைகளாக எழுதி வருகிறார். முன்னாள் முதல்வர் ஜெலலிதா மறைந்ததை அடுத்த நடந்த நிகழ்வுகள், கடலில் எண்ணை கலந்தபோது நடந்த நிகழ்வுகள், வார்தா புயல் பாதிப்புகள் இவற்றில் தனக்கு கிடைத்த அனுபவத்தையும் கட்டுரையாக எழுத இருக்கிறார். பின்பு அனைத்தையும் தொகுத்து புத்தகமாக வெளியிடும் திட்டத்தில் இருக்கிறார். விஷ§வல் மீடியாவில் என்ன சாதித்தாலும் அது அந்த நிகழ்ச்சியோடு முடிந்து விடும். அதை எழுத்தில் பதிவு செய்தால் காலத்துக்கும் நிற்கும் என்பதால் இந்த முயற்சியாம்.